Thursday, September 20, 2007

Thiruvalluvar at Kanniyakumari

திருக்குறள் மறந்து போய் எத்தனையோ நாள் Class. க்கு வெளில நின்னுருக்கொம்.. ஆனா இவரை யார் இப்படி நிக்கச்சொன்னது?... என்ன கொடுமை சார் இது?