தீதும் நன்றும் பிறர்தர வாரா..
இந்தமுறையும்
ஏமாந்துபோனேன்,
அருகில் இருந்த ரயில்பெட்டி
நகர்ந்தபோது..
நகர்வது என்னுடையது
என்றெண்ணி..