Tuesday, December 25, 2007

அஞ்சலி

அந்த கடலலைக்கு தெரியாது

தான் காலனைச் சுமக்கிறோம் என்று..

அந்த காலனுக்கும் தெரியாது

கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...


கடலலையில் கரைந்து,

நிலத்தில் புதைந்துபோன

சகோதர , சகோதரிகளுக்கு

என் கண்ணீர் அஞ்சலி...