தான் காலனைச் சுமக்கிறோம் என்று..
அந்த காலனுக்கும் தெரியாது
கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...

கடலலையில் கரைந்து,
நிலத்தில் புதைந்துபோன
சகோதர , சகோதரிகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
தீதும் நன்றும் பிறர்தர வாரா..
கடலலையில் கரைந்து,
நிலத்தில் புதைந்துபோன
சகோதர , சகோதரிகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
என் செல்ல நாய்குட்டியை காட்டிலும்
அதிகமாய் வாலாட்டுகின்றன....... உன் நினைவுகள்
(சத்தியமா நான் எழுதல..)