கீழ இருக்குற Prayer ஐ படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வ்ந்திராதீங்க. நானும் உங்கள மாதிரிதான். சரி விஷையத்துக்கு வர்ரேன். இந்த காலத்துல
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...
Sunday, September 23, 2007
Prayer for you
நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். முதன்முதலா ஆரம்பிக்கிரோம் , ஒரு Prayer சொல்லி தொடங்குவோமா..
இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,
எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,
எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,
எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்
யான் பரப்பிட அருள் தாரும்.
நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு
மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..
என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு
நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..
மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு
மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..
நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.
இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,
எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,
எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,
எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்
யான் பரப்பிட அருள் தாரும்.
நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு
மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..
என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு
நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..
மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு
மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..
நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.
Subscribe to:
Posts (Atom)