Sunday, September 23, 2007

Prayer for you

நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். முதன்முதலா ஆரம்பிக்கிரோம் , ஒரு Prayer சொல்லி தொடங்குவோமா..

இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.

எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,

எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,

எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,

எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,

எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்

யான் பரப்பிட அருள் தாரும்.

நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு

மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..

என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு

நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..

மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு

மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..

நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.

2 comments:

காயத்ரி சித்தார்த் said...

வேண்டுதல்கள் எல்லாம் அருமையா இருக்கு.. ஒரே ஒரு உறுத்தல்.. எழுத்துப்பிழைகள் வராம எழுத முயற்சி பண்ணுங்க ரூபஸ்.. வாழ்த்துக்கள்!

ரூபஸ் said...

எழுத்துப்பிழைகளை தாங்கள் சுட்டிக்காட்டினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


// எனக்கு வேற வேலை இல்லையான்னு நிங்க கேட்குறது என் காதுல விழுது..//