Tuesday, December 25, 2007

அஞ்சலி

அந்த கடலலைக்கு தெரியாது

தான் காலனைச் சுமக்கிறோம் என்று..

அந்த காலனுக்கும் தெரியாது

கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...


கடலலையில் கரைந்து,

நிலத்தில் புதைந்துபோன

சகோதர , சகோதரிகளுக்கு

என் கண்ணீர் அஞ்சலி...

2 comments:

ரூபஸ் said...

சுனாமி என்ற ராட்சச அலையில் இறந்துபோன இலட்சக்கணக்கான உயிர்களில் என் சித்தப்பாவும் ஒருவர்..
கடைசியில் உடலைக்கூட எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை..

ஒருசில நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டது.. ஆனாலும் அதன் காயம் இன்னும் ஆறாமலே இருக்கிறது..

மே. இசக்கிமுத்து said...

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!