Monday, October 1, 2007

காகங்களின் வருத்தம்


மாலைகளுடன் மனிதர்களின் கூட்டம்
காகங்கள் வருந்துகின்றன..
இன்று காந்தியிடம நெருங்க முடியாதென்பதால்...

1 comment:

மங்களூர் சிவா said...

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை,
(சிலையை) சுற்றி நிற்பவர்களுக்கு தெரியுமா காக்கையின் அவசரத்தை

என்னத்த சொல்ல

ரொம்ப குசும்புதான்யா உனக்கு