தான் காலனைச் சுமக்கிறோம் என்று..
அந்த காலனுக்கும் தெரியாது
கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...

கடலலையில் கரைந்து,
நிலத்தில் புதைந்துபோன
சகோதர , சகோதரிகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
தீதும் நன்றும் பிறர்தர வாரா..
கடலலையில் கரைந்து,
நிலத்தில் புதைந்துபோன
சகோதர , சகோதரிகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
குனிந்து மெழுகுதிரிகளை அணைக்கும்போது படபட வென முதுகில் மொத்தியவர்களில் ராம்பிரகாஷ் ம் ஒருவன். பிறந்தநாள் வாழ்த்துக்களை எல்லோரும் பாட , பக்கத்தில் நின்ற செந்திலுக்கும், ஜெகனுக்கும் முதல் கேக்கை கொடுத்தேன். கால்வாசியை எடுத்துக்கொண்டு மீதியை என் முகத்தில் பூசினார்கள. வந்திருந்த அணைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை சிவசுவும், கலைஞரும் கவனிக்க, சதிஷ் சாப்பிடுவதிலையே குறியாயிருந்தான்.
பரிசுகள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்தனர். அரவிந்தின் பாட்டிலிருந்து தப்பிக்க cd யிலிருந்து பாட்டு போட்டனர். snake டான்ஸ் பாலாஜின் சிறப்பு நடனம் அரங்கேரியது. பாசக்கார பிள்ளைகள் என்று நான் மெய்சிலிர்த்த நேரத்தில், தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். தம்பி புது சொக்காவ குடுத்துருப்பா என்று கழட்டி வாங்கிக்கொண்டனர்.
என்னையெல்லாம் அடிச்சு நீ ரவுடின்னு பேர் வாங்கப்போறியான்னு நினைச்சிகிட்டு , அடிங்கடா.. அடிங்க னு போருக்கு தயாரானேன்.. தக்காளி , முட்டை இன்னும் என்னன்னெவோ... ஒன்னுகூட தரையில விழல.. குறிபாத்து அடிக்கிறானுங்க .. அன்பு , அன்புன்னு சொல்லிட்டு வழியுற தக்காளியையும், முட்டையையும் எடுத்து மூஞ்சில பூசுராரு CSC சிவா.. அந்த அழகான மூஞ்ச தனியா குளொசப் ல ஒரு போட்டோ வேற..
காலையில காலேஜ் க்குப் போனதும், டேஸ்காலர் பாசக்கார பசங்க எல்லாம் வந்து போதும் போதும் ங்குற அளவுக்கு குடுத்தாங்க.. நல்லவங்க மாதிரியே பேசி, வலிக்கிறமாதிரி அடிச்ச அண்ணாமலை, அவர் நண்பர் நரிகிருஷ்ணன், ரூபன், அருண், மாமா கார்த்தி , சத்தியப்பிரியன், முகுந்தன், நல்லு, மகேஷ், திரு, gpm, பிரவீன், கரீம், பாலா, ஸ்ரீதர், பட்டி,மணவாளன்....... இப்படி எல்லோரும் என்னருகில் நிற்கிறார்கள் புன்னகையுடன் இந்த புகைப்படத்தில்....
ம்ம்ம்... ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , உங்களின் வாழ்த்துக்களையும் , கொடுத்த பரிசுகளையும்.. வாங்கிய அடிகளையும் ..அசைபோடுகின்றேன் இந்த புகைப்படங்களின் வழியாக..
மீண்டும் வருமா இதுபொன்றதொரு நாள்....
திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற
போனா வராது போழுதுபட்டா கிடைக்காது ங்குற மாதிரி, இதோ நாம் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம், இந்தியாவின் கைகளில் உலககோப்பை.இந்நேரத்தில் நமது அணியை மனமார வாழ்த்துவோம். இது தொடர்பாக எனக்கு வந்த இமெயில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து டோனி யின் உரை இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து சில... ( ரவி சாஸ்திரியும், டோனியும் - கற்பனை)
ரவி: வாழ்த்துக்கள டோனி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று நினைக்கிறீர்க்ள்?
டோனி:( யோசிக்காமல்) இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் , அஜித் அகர்கர்தான்.
ரவி: அவர் விளையாடவே இல்லையே?
டோனி: அதுதான் முக்கியகாரணம். அவர் மட்டும் விளையாடியிருந்தா அவரோட 4 ஓவரிலேயே பாக்கிஸ்தான் ஜெயிச்சுருக்கும். .....சத்தமாக Thanks to Agarkar.
ரவி: ya u r right. யாருக்கு நீங்க நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
டோனி: சச்சின், டிராவிட் மற்றும் கங்குலி.
ரவி: Oh.. I am very proud of you. அவர்களுடைய வழிகாட்டுதலுக்காகவா?
டோனி: அட போங்க சார், முனு பேரும் இருந்திருந்தா லீக்குலேயெ வெளில வந்திருப்போம். அப்புறம் எங்க விட்டுலைல கல்லவிட்டு அடிப்பாங்கே... இப்ப எங்க வீடு தப்பிச்சுது..
ரவி: ok fine. இந்திய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புரிங்க?
டோனி: மக்களே... இத எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஞாபகம வச்சுக்கணும். மறந்துர கூடாது. அடுத்த மேட்சில தோற்றா கூட திட்டக்கூடாது, நாங்க பாவம....
கோப்பையை வாங்கிக்கொண்டு வந்து அகர்கரை கட்டி அணைக்கிறார் டோனி.
என் செல்ல நாய்குட்டியை காட்டிலும்
அதிகமாய் வாலாட்டுகின்றன....... உன் நினைவுகள்
(சத்தியமா நான் எழுதல..)